Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Tuesday, 6 February 2024

`நிர்வாணமாக கட்டிலில் அமர்ந்திருந்தார்..' அடுத்தவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து குளித்த நபர்!

அமெரிக்காவின் டென்னசி தென்கிழக்கு நாஷ்வில்லியை சேர்ந்த நார்டியும் அவரின் மனைவி கெரிகன் நார்டியும் சனிக்கிழமையன்று இரவு டேட்டிங்கிற்காக வெளியே சென்றுள்ளனர். இரவு 7 மணியளவில் அவர்களுக்கு செக்யூரிட்டி அலாரம் வந்துள்ளது. அவர்களது வீட்டில் நாய் வளர்ப்பதால் முதலில் அது சென்சார் ஆஃப் செய்யும் தங்களது செல்ல நாய்களில் ஒன்று என்று கருதியுள்ளனர். bathroom (Representational Image) ஸ்ரீதேவி மரணம்: பிரதமர் அலுவலகம் பெயரில் போலி கடிதம்... பெண் மீது குற்றப்பத்திரிகை!

செக்யூரிட்டி கேமராவை ஒருமுறை பார்த்துவிடலாம் என அவர்கள் பார்த்தபோது, அதில் வீட்டில் ஒரு நபரின் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. அந்த நபர் முன்பக்க கதவை உதைத்து வீட்டிற்குள் நுழைந்து, குளியலறைக்குச் சென்று குளித்துள்ளார். இதனைக் கண்டு பயந்தவர்கள் உடனடியாக அவசர உதவி எண்ணை டயல் செய்தனர். 

வீட்டில் நாய்கள் இருப்பதாகவும் அத்துமீறி ஒரு நபர் வீட்டிற்குள் நுழைந்து இருக்கிறார் என்றும் தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் அங்கு செல்கையில், தம்பதியினரின் அறையில் அந்த நபர் வெறும் டவலை மட்டும் கட்டிக் கொண்டு உட்கார்ந்து இருந்துள்ளார். 

சாமுவேல் ஸ்மித் என அடையாளம் காணப்பட்ட நபர்  போதைப்பொருளைப் பயன்படுத்தியதற்காக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். 

இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர், அந்த நபர் பயன்படுத்திய டவலை அப்புறப்படுத்தி அறைகளையும், குளியல் அறையையும் முழுமையாகச் சுத்தம் செய்தனர்.  

``அவர் நிர்வாணமாக எங்கள் படுக்கையில் அமர்ந்திருந்தார். அவர் குளித்துக்கொண்டிருந்தபோது என் வீட்டில், மலம் கழித்துவிட்டும் சென்றிருக்கிறார். வீட்டு உரிமையாளர்களுக்கு இது ஒரு நல்ல பரிசாக இருக்கும் என்று அவர் முடிவு செய்திருப்பார் என்று நான் நினைக்கிறேன்.Cleaning (Representational Image)கேள்வி பதில்கள்: வீட்டு வாசலில் கண்ணாடி மாட்டி வைக்கலாமா?

நீங்கள் எந்த மாதிரியான மனநோயில் இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, நீங்கள் எந்த வகையான மருந்துகளை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, நீங்கள் மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து அவர்களை அப்படி அச்சுறுத்த வேண்டாம்’’ என்று கெரிகன் மனம் வருந்தியுள்ளார். 

வீட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த கூடுதல் கேமராக்கள் வாங்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், மக்கள் செக்யூரிட்டி கேமராக்களை பயன்படுத்த வேண்டும் எனவும், எப்போது என்ன நடக்கும் என்பது தெரியாததால் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர். 

உங்களது வீட்டில் செக்யூரிட்டி கேமரா உள்ளதா? கமென்டில் சொல்லுங்கள்!


http://dlvr.it/T2N5s4

0 comments:

Post a Comment