திருச்சி: திருச்சி, சன்னாசிபட்டியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் மருந்து பெட்டகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். திட்டத்தின் மூலம் பயனடையும் ஒரு கோடியே 1வது பயனாளி மீனாட்சிக்கு முதல்வர் மருந்து பெட்டகம் வழங்கினார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இயன்முறை சிகிச்சை பெறும் மீனாட்சியின் கணவரிடம் முதல்வர் நலம் விசாரித்தார்.
from Dinakaran.com |29 Dec 2022 https://ift.tt/HjIDgvk
via IFTTT






0 comments:
Post a Comment