http://dlvr.it/Sg9yX1
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
Saturday, 31 December 2022
எங்கெல்லாம் அனுமதி இல்லை, எதற்கெல்லாம் கட்டுப்பாடு - புத்தாண்டு கொண்டாட்ட வழிகாட்டுதல்கள்!
http://dlvr.it/Sg9yX1
கோவிட்: பீதியில் தொடங்கி பிஎஃப் 7-ல் நிறைவடைந்த 2022 !
http://dlvr.it/Sg9yM7
Thursday, 29 December 2022
எனது தேவையை யாரோ இலவசமாக பெற்றனர்: பிருத்விஷா புலம்பல்
http://dlvr.it/Sg5ytM
சென்னை : சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிக்கு ரூ.206.64 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானது. சி.எம்.பி.டி. முதல் மாதவரம் வரை 10.1 கி.மீ. தூரத்துக்கு இருப்புப் பாதை, இதர பணிகள் நடைபெற உள்ளன.
from Dinakaran.com |29 Dec 2022 https://ift.tt/wjqK8Vs
via IFTTT
திருச்சி: திருச்சி, சன்னாசிபட்டியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் மருந்து பெட்டகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். திட்டத்தின் மூலம் பயனடையும் ஒரு கோடியே 1வது பயனாளி மீனாட்சிக்கு முதல்வர் மருந்து பெட்டகம் வழங்கினார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இயன்முறை சிகிச்சை பெறும் மீனாட்சியின் கணவரிடம் முதல்வர் நலம் விசாரித்தார்.
from Dinakaran.com |29 Dec 2022 https://ift.tt/HjIDgvk
via IFTTT
மதுரை : கரூர் காவிரிப் படுக்கையில் அமைந்துள்ள வீடுகளை அகற்ற வனத்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில் மனுதாரரின் விளக்கத்தை பரிசீலனை செய்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. குளித்தலை தாலுகாவுக்கு உட்பட்ட காவிரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள வீடுகளை விட்டு வெளியேற வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
from Dinakaran.com |29 Dec 2022 https://ift.tt/3ERirjH
via IFTTT
சென்னை: சென்னை டாஸ்மாக் அலுவலக உயரதிகாரிகளை சந்திப்பது தொடர்பான சுற்றறிக்கை பற்றி பதிலளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்கம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட மேலாளரிடம் இருந்து அனுமதி பெற்ற பின்பே உயரதிகாரிகளை சந்திக்க வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
from Dinakaran.com |29 Dec 2022 https://ift.tt/UunHlOE
via IFTTT
புதுச்சேரி: புதுச்சேரியில் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.34ல் இருந்து ரூ.37-ஆக உயர்த்தப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். பொங்கலை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.470 மதிப்பில் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |29 Dec 2022 https://ift.tt/tyBwYI3
via IFTTT













